Tuesday, August 10, 2010

கவிஞனின் திறமை


காடு, மலை,மேடு கடந்து
இமயத்தின் உயரத்தை நொடியில் தாண்டி,

உயர்ந்த வானத்தின் நீலம் கடந்து,
எதிர்படும் கோள்களை எட்டி உதைத்து,

இருளாய் நிறைந்த வெட்ட வெளியிலே,
விண்வெளி கல்லின் மேலே அமர்ந்து,

மேம்பட்ட வரிகளைப் படைக்கும் ஆற்றல்
கவிஞனுக்கு மட்டுமே உண்டு....

Friday, August 6, 2010

கவலை வேண்டாம்

"நம்முடைய சில முயற்சிகளின் விளைவு நமக்கு தெரியாவிட்டாலும், எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும்.ஆக,பயனில்லாத முயற்சி
என எதுவும் இல்லை"