Wednesday, September 22, 2010

நண்பர்களே..எழுதுங்கள்


உள்ளச் சிந்தனைகளை உதட்டசைவில் விடாமல்,
உருகொண்ட பேனா மைகொண்டு சித்திரமாய்த் தீட்டிவிடு..
இன்றைக்கு அது வெறும் காகிதம்..
பிற்காலத்தில் அது ஒரு பொக்கிஷம்.!!!!


1 comment:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்