Saturday, September 18, 2010

அன்பு நண்பன் அஞ்சன் அனுப்பிய காதல் கவிதைகள்

                                     முத்தம்
அன்று அவன் முத்தம் கேட்டான்
அவள் சத்தம் போட்டாள்..
இன்று,
அவள் முத்தம் கொடுக்கிறாள்
சத்தம் இல்லாமல் அவன் "கல்லறைக்கு"..!!

                                   
                                                       **********

                             கல்லறை ரோஜா
இன்று என் கல்லறைக்கு அவள் வைத்த ரோஜாவை,
அன்று கையில் கொடுத்திருந்தால்,
இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்திருப்பேன்..!!

                                              ********************


                                   கண்ணீர்
எனக்காக நீ ஒரு துளி கண்ணீர் சிந்தினால் போதும் நான் என்னை மறந்து போவேன்..
என்னால் நீ ஒரு துளி கண்ணீர் சிந்தினால்,
அன்றே நான் இறந்துபோவேன்..!!

                                                             ~~~~~~~~~~~~~~~~~~~

1 comment:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்