Monday, May 23, 2011

துயர்மிகு காதல்


மிகையாய் வறுத்தவன் வாடி நொந்திருக்க,
பழக நினைத்தவன் பட்டினியாய்க் கிடக்க,
பயில வந்த பைங்கிளி, பல மரங்கள் தாவி ஓடிடின்
பாட்டவன் மனமோ பற்றியெரியுதடி!!





விளக்கம்:

உன்னுடன் ஆரம்பம் முதலே கடலை போட்டவன் கூட வருந்துகிறான்.
உன்னுடன் பேச நினைப்பவனும் துயரத்தில் பசித்துக் கிடக்கிறான்.
கற்க வந்த இடத்தில்,
பார்ப்பவர்களிடம் எல்லாம் சிரித்துப் பேசுவதால், காதலனான எனக்கு மட்டும் எப்படி இருக்கும்?
என் மனமும் பற்றி எரிகிறது.

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்