Friday, June 17, 2011

இளங்கவிகளே!!

தமிழ்க் கவிதைகளை படைத்து,தமிழ்த்தாயின் பூரண ஆசியைப்பெற்ற அருமை கவி நண்பர்களே!!

ஆதிகாலம் முதல் தமிழின் அடையாளங்களாக இராமாயணமும்,பாரதமும் போல மதத்தழுவல்கள் இருப்பது வேதனை அளிக்கிறது.

கல்கியைப் போல,பாரதிதாசனைப் போல பல அழியா சமூக நாவல்கள்,கவிதைகள் படைக்க வேண்டுகிறேன்.

இன்றைய நாளில், சினிமா சொல்லும் ஆங்கிலம் கலந்த கவிதைகளை ரசிக்கும் கூட்டம் பெருகிவிட்டது!!

யோசிக்க வேண்டுகிறேன்!!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்