Monday, October 3, 2011

எலிக்கு ஒரு காலம் வரும்!!

பஞ்சதந்திரக் கதைகள் ,பழமொழிக்கதைகள்,அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், திட்டும் வார்த்தைகள் என விலங்குகளும் அவற்றின் பெயர்களும் நம்மிடையே ஆதிகாலம் முதல் புழக்கத்தில் உள்ளன.

அப்படி விலங்குகள் மனிதனை தன் அடிமையாக நினைக்க ஆரம்பித்தால் ,
அவர்களின் அன்றாட வாழ்வில் மனிதனின் பங்கு என்ன ?
சில உதாரணங்கள் இங்கே ..

1.Zebra Crossing - இனி


 2 .  சேமிப்பு உண்டியல் 
                                                                    

 
3.உச்ச கட்டம் !!


1 comment:

  1. நல்ல தமாஷ் கற்பனை இந்த படங்கள். ரசிச்சு சிரிக்க வைத்தன.

    வாழ்க வளமுடன்

    சுகிரி

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்