Friday, March 9, 2012

பெண்ணே நீ!!


 உலக மகளிர் தின சிறப்பு கவிதை!


ளவில்லா அன்பினை அளித்தாய்!

றுதலை உயிர் வாழ்வினில் நிறைத்தாய்!

தழ் தரும் புன்னகையால் இனிமை தந்தாய்!

ன்றெடுத்த அன்னையாய் பேருவகை கொண்டாய்!

ள்ளம் தெளிவுபெற உபதேசம் செய்தாய்!

க்கம்தனை கொடுத்து உற்சாகம் தந்தாய்!

ண்ணிய எண்ணங்களுக்கு நல்வண்ணம் தந்தாய்!

ராளக் கவிகளுக்கு எழில்வடிவம் கொடுத்தாய்!

யம் சிறிதுமில்லை பெண்ணே, உன் பெருமையில் இன்றும் எனக்கு!

ப்பற்ற உலகத்தில் ஒற்றுமை வளர்த்து,
யாத அமைதியெனும் ஆனந்தத்தை அள்ளி வழங்க,
டத பெட்டகமாய் இந்த புவியினில் வாழ்கிறாய்!-பெண்
என்ற பெயரினைத் தாங்கி!

-கவிஞர் பானு அவர்களின் படைப்பிலிருந்து!


1 comment:

  1. அருமையான வரிகள்! வாழ்த்துகள்.

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்