Friday, September 19, 2014

தெரிந்து கொள்ளுங்கள் !

• நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

• சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
•பிறந்து ஆறுமுதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர்வராது.
•  நான்குவயது குழந்தைகள் ஒருநாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
• கருவில் முதன்முதலில் உருவாகும் உறுப்பு இதயம்.மனிதன் இறந்து போனதும் முதலில்செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

• மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
• ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

•மார்க்கோபோலோ என்கிற சிகரெட்நிறுவனத்தின் முதல்உரிமையாளர் நுரையீரல் புற்றுநோய்தாக்கி இறந்துப்போனார்.
• பழமரங்களில் நீண்டகாலம் விளைச்சல் தருவது ஆரஞ்சுமரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்துஅது விளைச்சல் தரும்.


• ஒருதர்பூசணிபழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம்தர்பூசணிபழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

• பொதுவாக தாவரங்கள்நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்றஒருசெல்தாவரம் நகர்ந்துபோகும் தன்மைஉடையது.
• பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்குஅதிகமாகஇருக்கும்.

• நாக்கை நீட்டமுடியாதஒரே விலங்கு முதலை.

• நீலதிமிங்கலத்தின்எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன்இதயம்ஒருசிறியகார் அளவில் இருக்கும்.
• யானையின் கால்தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின்உயரம்.

• ஒருபுள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்பமுடியும்.

• தரையில் முதுகுபடும்படி உறங்கும் ஒரேஉயிரினம் - மனிதன்.

•முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்தபறவை - தேன்சிட்டு.
• தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்றபறவைகளுக்கு நடக்கத்தெரியாது.