Thursday, May 19, 2011

இன்றைய தத்துவம்

எதிர்பார்க்கும் போது கிடைக்காத அன்பு - பின்பு
எத்தனை முறை கிடைத்தாலும் அதில் மகிழ்ச்சி இருக்காது!!

*** ** ***
இது சரி, இது தவறு என்பது ஒன்றும் இல்லை.
யார் யார் எப்படி எப்படியோ, அவர் அவர்கள் அப்படி அப்படித்தான்!!

 *** ** ***

4 comments:

  1. உண்மைதான் அன்பு தானே ஆளுகிறது இதயங்களை!

    ReplyDelete
  2. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்

    ReplyDelete
  3. காலத்தினாற் செய்த உதவி போலத்தான்..

    அருமை

    ReplyDelete
  4. its 100% true.. because i feel manytimes.

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்