Tuesday, February 12, 2013

சில அரிய சுவையான தகவல்கள்! - பாகம் 1


1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

11.எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

12.எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.


13. மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

14. மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

15.ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

16. 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.


3 comments:

  1. சில...அறிய வேண்டிய தகவல்கள் தான். வாத்து அதிகாலையில் மட்டும் முட்டையிடும்...அப்படியா?
    சாக்ரடீஸ்,ஹோமர் பற்றிய தகவல் சரியா?

    ReplyDelete
  2. With morning lighting programs the bulk of eggs are laid between 4.00 am and 7.00 am.

    source : http://www.dpi.nsw.gov.au/agriculture/livestock/poultry/species/duck-raising/egg-production

    சாக்ரடீஸ்,ஹோமர் பற்றிய செய்தியின் உண்மை தெரியவில்லை.அவரைப் பற்றிய செய்தி இதோ.

    http://www.philipcoppens.com/socrates.html

    அத்துடன் இந்த குறிப்பிட்ட வரிகளை நான்
    நீக்கிவிட்டேன்.நன்றி!

    ReplyDelete
  3. சிங்கம் சிங்கம் தான்... (பெண் சிங்கத்தை சொல்கிறேன்...) ஹிஹி...

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்