Tuesday, April 9, 2013

சில அரிய சுவையான தகவல்கள்! - பாகம் 3

தெரிந்து கொள்ள வேண்டிய 09:
  • புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
  • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.
  • சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
  • சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
  • திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
  • கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
  • எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
  • பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும். 
  • நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

2 comments:

  1. நல்ல தகவல்கள்... (சிலது வியப்பு...!)

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்